இந்தியா

தெலுங்கானாவில் பேருந்து விபத்து.. 52 பேர் பலி

Published

on

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர்.

தெலுங்கானா கொண்டகாட்டு என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 52 பேர் பலியாகி உள்ளனர்.

30க்கும் அதிகமான பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.அங்கு மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனதெரிவிக்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version