இந்தியா

கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 50% பேருக்கு பார்வை இழப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published

on

கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் கண் பார்வையை, பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுத்தி உயிரையே கொள்வதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனை செய்த ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். ஸ்டிராய்டு வழங்கப்படுவது மற்றும் இணை நோய்கள் இருப்பாதலும் பூஞ்சை தொற்று மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கண், காது மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முன்கூடியே பரிசோதனை செய்து, சிகிச்சை வழங்கினால் மட்டுமே இந்த பாதிப்பைத் தடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

seithichurul

Trending

Exit mobile version