Connect with us

உலகம்

12 மணி நேரத்தில் 5 நிலநடுக்கம், 36 நில அதிர்வுகள்: சோகத்தில் துருக்கி, உலக நாடுகள் உதவிக்கரம்!

Published

on

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நேன்று அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனை தேசிய துக்கமாக துருக்கி அரசு அறிவித்து ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கிறது.

#image_title

இந்நிலையில் துருக்கியில் 12 மணி நேரத்தில் சிறியதும் பெரியதுமாக 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 36 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அங்குள்ள ஆய்வு மையங்கள் கூறுகின்றன. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கியில் சீட்டுக்கட்டு போல கட்டிடங்கள் சரிந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது உலக நாடுகளை கவலையளிக்க வைத்துள்ளது. இன்று காலை வரை துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 8 மடங்காக உயரும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்சாரம், கியாஸ், பெட்ரோல் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லாமல் துருக்கி மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். துருக்கியை மீட்க அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில் உலக நாடுகள் பலவும் துருக்கிக்கு மீட்புப் படை மற்றும் நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

#image_title

ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து தவிக்கும் துருக்கி மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது. பெரும் உயிர் இழப்புகள், காயங்கள் மற்றும் அழிவுகளால் நான் வேதனைப்படுகிறேன். இந்த சோக நேரத்தில் இரு நாட்டு மக்களுக்கும் எனது இதயம் நெகிழ்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என கூறியுள்ளார்.

author avatar
seithichurul
வணிகம்5 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!