தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய 5 தீர்மானங்கள்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

 

 

seithichurul

Trending

Exit mobile version