Connect with us

உலகம்

பள்ளிக்குள் புகுந்த பயங்கரவாதிகள்: 315 மாணவிகளை கடத்தியதால் பெரும் பரபரப்பு!

Published

on

பள்ளிக்குள் புகுந்து 317 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தியதால், நைஜீரிய நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நைஜீரிய நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அரசு கல்லூரி ஒன்றில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட 42 பேரை கடத்திச் சென்றனர். இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் கடத்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களை கண்டுபிடிக்க முடியாமல் நைஜீரிய போலீஸ் திணறி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மேலும் 312 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பள்ளி நடந்து கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 317 பெண் குழந்தைகளை கடத்தி சென்றதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பள்ளிக்கு அருகில் இருந்த ராணுவ முகாம் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்த தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளியிலிருந்து 317 பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளியின் முன் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது குழந்தைகளை இறைவன்தான் காப்பாற்ற வேண்டுமென்று மாணவிகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கண்ணீர் சிந்திய காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளை மீட்க நைஜீரிய நாட்டின் போலீசார் மற்றும் ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும் விரைவில் கடத்தப்பட்ட பெண் குழந்தைகள் மீட்க படுவார்கள் என்றும் அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!