Connect with us

இந்தியா

31 பைசா கடன் பாக்கிக்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி: நீதிபதி கண்டனம்

Published

on

Bank Loans

31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் அந்த நிலத்தை விற்க முடிவு செய்ததால் கடனை முழுவதுமாக திருப்பினார்.

கடன் கட்டிய பிறகு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என வங்கியிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் வங்கி நிர்வாகம் இன்னும் நீங்கள் முப்பத்தி ஒரு பைசா கடன் பாக்கி வைத்து உள்ளீர்கள் என்றும், அதனை காட்டினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க முடியும் என்றும் கூறினார்.

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது விவசாயி தன்னுடைய கடனை முழுமையாக கட்டி விட்டாலும் கம்ப்யூட்டரில் 31 பைசா கடன் பாக்கி இருப்பதாக காண்பிக்கிறது என்பதால் தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதற்கு நீதிபதி 50 பைசாவுக்கு கீழான கடன் பாக்கியை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படை கூட உங்களுக்கு தெரியாதா? ஏன் இப்படி ஒரு விவசாயியை துன்புறுத்துகிறீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக வங்கி மேலாளர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு மே இரண்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!