தமிழ்நாடு
25 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு! எப்போது லாக்டவுன்?
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று சுமார் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் விரைவில் தமிழகத்தின் லாக்டவுன் பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 24,898
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 12,97,500
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6,678
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 195
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 14,974
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 21,546
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 11,51,058
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,44,948
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,31,24,635