தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கையும் உயர்வதால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு இருந்துவரும் நிலையில் நேற்றும் இன்றும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 16 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கோரினார் வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவலை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,342

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 884,094

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 874

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 16

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,700

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1463

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 856,548

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 82,666

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 191,88,473.

seithichurul

Trending

Exit mobile version