தமிழ்நாடு
இன்று ஒரே நாளில் 167 பேர் கொரோனாவுக்கு பலி: பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நேற்று 21 ஆயிரம் பாதிப்பு என்று இருந்த நிலையில் இன்று அதிர்ச்சி தரும் செய்தியாக இன்று ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. அதுமட்டுமன்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 167 என்பது மிகப்பெரிய அதிர்ச்சி கூடிய செய்தியாகும்.
இன்றைய கொரோனா வைரஸ் குறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 23,310
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 12,72,602
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6291
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 167
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 14,779
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 20,062
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 11,29,512
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 148,695
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 229,79,687