Connect with us

இந்தியா

23 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கம்.. இந்த ஒரே ஒரு காரணம் தான்!

Published

on

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் என்பதும் இதை பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் விதிகளை மீறும் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் வாட்ஸ்அப் நிர்வாகம் செய்து வரும் நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி வாட்ஸ் அப் உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் வரும் புகார்கள் குறித்த நடவடிக்கைகளை அறிக்கையை மத்திய அரசிடம் ஒவ்வொரு மாதமும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும்.

அந்தவகையில் விதிகளை மீறும் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்குவது குறித்து அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் தங்களுக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததில் 23 லட்சத்து 24 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன என தெரிவித்துள்ளது. அதில் 8 லட்சத்து 11 ஆயிரம் கணக்குகள் புகார்கள் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வாட்ஸ்அப் சேவை குறைபாடு குறித்து 701 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் ஒரு சில புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில புகார்கள் அடிப்படையில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விதிகளை மீறும் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் குறித்து தாங்கள் தீவிர கவனம் செலுத்துவதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு கோடியே 52 லட்சத்து வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் இவற்றில் பெரும்பாலும் தனிநபர் உரிமையை மீறும் வகையில் இருந்ததால் முடக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் என்பது சமூக வலைத் தளமாக இருந்தாலும் அதில் விதிகளை மீறி பிறருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் பதிவு செய்பவர்கள் கணக்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துபவர்கள் விதிகளை மீறாமல் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!