தமிழ்நாடு

கொரோனாவுக்கு இன்று 144 பேர் பலி: பாதிப்பும் உயர்வதால் பதட்டம்!

Published

on

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இன்றும் ஒரேநாளில் 144 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,. இன்றைய நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 21,228

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 12,49,292

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6,228

சென்னையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3,58,573

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 144

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 14.612

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 19,112

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 11,09,450

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 134,141

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 228,30,992

 

 

Trending

Exit mobile version