16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. ராஜிவ் மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற...
16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில், பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இவர் இப்போட்டியின்...
16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 33 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்துவீச முடிவு...
16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 32வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதன்படி...
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை பள்ளி கல்வித் துறையின் கீழ் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வகுப்பறை கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும் எழுத்தும்...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த 31வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில்...
பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவதூறு வழக்கில் குற்றவாளி...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் லக்னோவை எதிர் கொண்டது குஜராத் அணி. டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து...
சியான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி மிரட்டியது. இந்நிலையில், நேற்று மாவீரன் படத்தின் அப்டேட் என்றதும் அனைவரும் செகண்ட் சிங்கிள் தான் வரப்போகுதோ என நினைத்தனர். ஆனால், செம ட்விஸ்ட்டாக...
8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலை என மாற்றி வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற திருத்த சட்ட மசோதா சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம்...
இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையானது இன்று உலகம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மம்தா, சிலர் பிரிவினையை உண்டாக்க விரும்புகிறார்கள்....
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதால், அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலையும், இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர்...
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெயில் மிகக்கடுமையாக உள்ளநிலையில் நாளை 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும்...
முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு மற்றும் பிரதமர்...
திமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தனித்தனியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் 500...