EPIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: EPIL மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
ஸ்பைசஸ் போர்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஸ்பைசஸ் போர்டு, வாரியத்தில் மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
ESIC ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ESIC மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
ICSI- ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ICSI மொத்த காலியிடங்கள்: 40 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
THDC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: THDC மொத்த காலியிடங்கள்: 90 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (27/04/2023) கிராமுக்கு 2 ரூபாய் சரிந்து, 5,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 16 ரூபாய் சரிந்து 45,120 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூர் எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற...
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வு முடிவுகள்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு...
கேரள மாநிலத்தில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது, போன் வெடித்து சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள பழையனூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆதித்ய...
நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் தென்காசியில் படப்பிடிப்பில் உள்ள நிலையில், ஒரு ஓட்டலில் வகை வகையான தோசைகளை ஆர்டர் செய்து ஒன்றாக அமர்ந்து கொண்டு சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது....
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா மூவியாக...
மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷனல் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிடியில் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாகவும் ஊமை ராணியாகவும் நடித்து...
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்ட்டுள்ளது. டெஸ்ட் அணி அறிவிப்பு கேப்டன் ரோகித்...
நடிகர் விஜய் தனது அம்மா அப்பாவின் 50வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியதாக போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யும் அவரது அம்மா சோபாவும் மட்டுமே இருக்கின்றனர்....