முன்பெல்லாம் மொபைல் போன் தொலைந்து விட்டால் அவற்றை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதானது என்பதும் காவல்துறையினரிடம் புகார் அளித்தால் கூட IMEI எண் மூலம் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய உச்ச நீதிமன்றம் மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
நடிகர் கமல்ஹாசனின் ’விருமாண்டி’ படம் மூலம் புகழ்பெற்றவர் நடிகை அபிராமி. தற்போது தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில்,...
ஏர் இந்தியா விமானத்தின் இருக்கையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை புகைப்படம் எடுத்து ஐநா அதிகாரி ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏர் இந்தியா விமான அதிகாரிகள்...
இந்தியாவில் யாருக்குமே இல்லாத புது வகை ரத்த பிரிவு குஜராத்தை சேர்ந்த நபருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு தனித்துவமான இஎம்எம் நெகட்டிவ் என்ற ரத்தப்பிரிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக...
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன்...
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஆமீர்கான் பெற்றுள்ளார். பசில் ஜோசப், தக்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில் கடந்த...
கன்னட நடிகர் யஷ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த செய்திகளுக்கு ஸ்ரீநிதி விளக்கம் கொடுத்துள்ளார். கன்னடத் திரையுலகில் ‘கேஜிஎஃப்’ திரைப்படம் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். உலக அளவில் கன்னட திரைப்படங்கள்...
தமிழகத்தில் H3N2 வகை இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்...
இன்று (21/03/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,570 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 44,560 ரூபாயாக விற்பனையாகி...
பெண்களிடம் ஆபாசமாக, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச்சை இளம் பாதிரியார் பெனடிக் ஆன்றோ நேற்று அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது தற்போது மேலும் 4 பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர்....
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் அந்த தேர்தலில், தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம் செலவளித்துவிட்டு கடனாளியாகிவிட்டதாக...
தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அது எங்கு இருந்து எல்லாம் வருகிறது. மேலும் அந்த ஒரு ரூபாய் வருமானத்தைத் தமிழ்நாடு அரசு எப்படி எல்லாம் செலவு செய்கிறது என இங்கு விளக்கமாகப்...
உலகின் முன்னணி மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லெரி நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது டாடா குழுமம் இந்த நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்டு விட்டதாக...
அமெரிக்காவில் இரண்டு வங்கிகளும் சுவிட்சர்லாந்தில் ஒரு வங்கியும் திவால் ஆனதை அடுத்து இந்திய வங்கிகளின் நிலை என்ன என்று வங்கி வாடிக்கையாளர்கள் கவலையில் இருக்கும் நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்...