கடந்த சில மாதங்களாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது ஒரே நிறுவனம் 19000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது...
இன்றைய தொழில்நுட்ப உலகில், பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனை மறுசுழற்சி செய்தால், ஓரளவு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றாலும், மறுசுழற்சிக்கு பொதுமக்களின்...
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு தண்ணீர் அத்தியாவசியமானது. பொதுவாக கோடை காலம் வந்துவிட்டால், தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு தான். ஆனால், உலக அளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. தண்ணீருக்கு...
இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
ஐஐஎம் இந்தூரில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 1.14 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தில் படித்த மாணவர்களிலே அதிக சம்பளத்தில் வேலை பெறும் மாணவர் இவர் தான் என்ற சாதனை...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் குறைந்தது என்பதும் இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி தற்போது 20வது இடத்திற்கும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டார்...
கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் அவருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட...
உலகிலேயே பணக்கார கோயில் என்று கூறப்படும் திருப்பதி கோவில் தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகளை போல் பட்ஜெட் போட்டு வருகிறது என்பதும் கடந்து சில ஆண்டுகளாக இந்த பட்ஜெட்டை மாநில அரசு ஒப்புதல் அளித்து...
வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. நீரிழிப்பு நோய் வரமால் தடுக்கும். புற்றுநோயை வருவதைத் தடுக்கிறது. உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை...
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின் சூரத்...
நடிகை ராஷ்மிகா மந்தானா தனது வீட்டில் இருப்பவர்கள் காலில் கூட விழுவேன் என சொல்லி இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. தமிழில் கடைசியாக விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில்...
தனுஷ் படப்பிடிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ‘வாத்தி’ படத்திற்கு அடுத்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன்...
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் அரசுத் தேர்வாணைய வினாத்தாள் கசிந்தது. இப்பிரச்சனையில், அம்மாநிலத்தை ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைத் தடுத்து,...
UCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UCIL மொத்த காலியிடங்கள்: 17 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின் சூரத்...