பாடலாசிரியர் பா.விஜய் மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘சுவாசமே’, ‘அதீரா’ உள்ளிட்டப் பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் பா. விஜய். ‘ஸ்ட்ராபெர்ரி’, ‘ஆருத்ரா’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இப்போது ஜீவா,...
உலகின் நான்காவது பெரிய வங்கியான பேங்க் ஆப் சீனா இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் இதன் மூலம் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக்க முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கன்...
விஜய்யின் ‘லியோ’ படத்தைப் போலவே சிவகார்த்திகேயனும் அடுத்தப் படத்திற்குத் திட்டமிட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து...
போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஆவண குறும்படப் போட்டிக்கு பரிசு அளிக்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் எனது படங்களில் சிகரெட் பிடிப்பது போன்றோ, அல்லது தண்ணி...
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்ததாக நடிகர் சிம்பு இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....
ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான பெகட்ரான் என்ற நிறுவனம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு தொழிற்சாலையை அமைத்தது என்பதும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரித்து தருகிறது...
தமிழகத்தில் உள்ள கரூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகளாக கொண்டு இயங்கி வரும் வங்கி கரூர் வைஸ்யா வங்கி. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிக கிளைகளை தொடங்கி இருக்கும் வங்கிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....
முகேஷ் அம்பானி குடும்பத்தின் லேட்டஸ்ட் வரவான அவரது மருமகளின் சொத்து மதிப்பு மற்றும் அவரது ஆடம்பர செலவுகள் குறித்த தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன்...
‘பத்து தல’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய...
நானியின் ‘தசரா’ படத்திற்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய படம் ‘தசரா’. இந்த மாதம் 30ம் தேதி தமிழ், தெலுங்கு,...
‘பொன்னியின் செல்வன்2’ படக்குழு தற்போது முழுவதுமே டிஜிட்டல் புரோமோஷன்களில் கவனம் செலுத்த உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்திருந்த பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘பொன்னியின்...
கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் தான் கூகுள் நேர்காணலில் கூட மிக எளிதாக வெற்றி பெற்றுவிட்டதாகவும் ஆனால் வாடகைக்கு வீடு கேட்டு வீட்டின் உரிமையாளரிடம் நேர்காணலுக்கு சென்றபோது அதில் தான் தோல்வி அடைந்துள்ளதாகவும் தனது...
லாக்கரில் வைத்திருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை ஜேபி மோர்கன் வங்கி விற்று விட்டதாக தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஜேபி மோர்கன் வங்கி என்பதும் இந்த...
பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம்...
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு விளையாட்டாக பார்க்கப்படுவதில்லை என்பதும் அது ஒரு திருவிழாவாக பார்க்கப்படுகிறது என்பதன் தெரிந்ததே. கிரிக்கெட் விளையாட தெரிந்த ஒவ்வொருவரும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் இருந்தாலும் 100...