கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணை கைதி விக்னேஷ் என்பவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இன்று முன்னாள் முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி...
’பீஸ்ட்’ படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ’பீஸ்ட்’...
ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் மிஷினை அடித்து நொறுக்கி அதிலிருந்த 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஜேசிபி எந்திரம் மூலம்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா வைரசால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 19ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
த்ரிஷாவுக்காக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சந்தோஷ் பிரதாப் விலகியதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை த்ரிஷா நடித்து முடித்துள்ள பொன்னியின் செல்வன் உள்பட 4 படங்கள் திரைக்கு...
சென்னை காவல் துறையில் உள்ள காவல் கரங்கள் என்ற அமைப்பிற்கு நடிகர் சூர்யா ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள வேன் ஒன்றை வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும்...
பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் எடுத்து வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கவில்லை...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட தேர்வு ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:...
2022-2023 நிதியாண்டில் மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், Freshers-களுக்கான சம்பளத்தை 3.5 லட்சம் ரூபாயிலிருந்து 4.25 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகளவில் வெளியேறும் போது attrition மதிப்பு அதிகரிக்கப்படும். ஹெச்.சி.எல்...
நல்ல படம் எடுத்தால் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் தமிழ் படம் ஓடும் என்று பிரபல இயக்குனர் மணிரத்தினம் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் திரைப்படங்களின் வேலைகளை திட்டமிடும் புதிய மென்பொருள் அறிமுக விழா நடைபெற்றது. இதில்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் முன் பதிவுகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று...
சம்பள பாக்கி விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது . பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல்...