உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கினார். 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும், 2022ஆம் ஆண்டு உள்ளாட்சித்...
இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் எச்சரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . மாநிலங்கள் பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்த வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இலங்கை...
இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டீ, காபி விலை உயர்த்தப்படும் என தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு...
4 கார் இருக்கும்போது சைக்கிளில் ஏன் போனீர்கள் என விஜய்யை வச்சு செய்யும் வகையில் நெல்சன் கேட்ட கேள்வியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி...
கொரோனா தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3200 செவிலியர்கள் 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் இன்று காலை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் திடீரென...
சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசு பரிந்துறைத்ததை திருப்போரூர், பாரந்தூர், பன்னூர், படலம் உள்ளிட்ட 4 இடங்களில் 2 இடங்களை மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தேர்வு செய்துள்ளது. சென்னை புறநகரில் புதிய...
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனேகமாக எனது மனைவி கிருத்திகா உதயநிதி தான் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று நினைக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 22ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது தெரிந்ததே. குறிப்பாக முழு ஊரடங்கு, மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது, தனிமனித இடைவெளியை...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமீபத்தில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அந்த 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதில் இருந்து ஆந்திராவில் உள்ள மாவட்டங்களை பிரிக்க...
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதன்பின்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிட்டத்தட்ட தினமும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் கடந்த 14 நாட்களில் 12 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல்...
நாளை நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆகி உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக நடைபெற்று திருப்புதல் தேர்வில் முந்தைய நாட்களிலேயே...
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Pondicherry University காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...