டியூசன் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகள் அல்லது வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள்...
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Bharathiar University மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
உக்ரைன் நாட்டில் உள்ள கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்கியதில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டை நோக்கி ரஷ்ய ராணுவம் கடந்த 6 நாட்களாக...
ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேஷன் கடைகள் செயல்படும் நேரமாற்றம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம் . ரேசன் கடைகள்...
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த சில ஆண்டுகளாக...
சேலத்தில் நீதிபதி ஒருவரை நீதிமன்ற அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பொன்...
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை ஒட்டி ‘நான் முதல்வன்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். உலகை வெல்லும் இளைய தமிழகம் என்ற மாணவர் இளைஞர் திறன் மேம்பாட்டு...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 6ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
சில வாரங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தளபதி விஜய்யைச் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. விஜய்யை வைத்து யுவன் படம் தயாரிக்க உள்ளார். விஜய் படத்திற்கு யுவன் விரைவில் இசையமைக்க உள்ளார், அதற்கான சந்திப்பாகத் தான் இது இருக்கும் என்னவெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் இது...
உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து தான் இந்தியாவுக்கு 90 சதவீத சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை...
ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் கையெழுத்திட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 நாட்களாக போர் தொடுத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை நிறுத்த...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு போய்விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆறு நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் நிலையில் மார்ச் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...