செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது என்பது தெரிந்ததே. செப்டம்பர் 10-ஆம் தேதி என்பது வெள்ளிக்கிழமை என்பதால் அதனை அடுத்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை...
தமிழகத்தில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்திருக்கும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் விநாயகர் சிலை வைக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது...
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள்...
பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முதலமைச்சரின் 86 வயது தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிராமணர்கள் குறித்து அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்கள்...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பதும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை இந்த மாதத்திலேயே நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் தமிழக...
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு உள்பட அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு...
இந்தியாவில் தொலைத்தொடர்பு இந்நிறுவனத்தில் தனிப்பெரும் ராஜ்ஜியமே நடத்தி வருகிறது ஜியோ நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தின் வருகை காரணமாக ஏர்செல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நஷ்டமடைந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனத்தின் வருகை காரணமாக...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டது போல் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிமுக ஆட்சியின் போது...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 500 வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதனால் அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் வைக்க மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு தடை விதித்தது....
சிறந்த இதழியாளர் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக அரசு ஏற்பட்டதிலிருந்து எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது என்பதும் எழுத்தாளர்களுக்கு...
இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் காதலித்த நிலையில் அந்த இருவரில் ஒருவரை தேர்வு செய்ய டாஸ் போட்டு முடிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூர்...
வரும் ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியர்களுக்கும் மீண்டும் அகவிலைப்படி வழங்கப்படும் எனவும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தங்கம் விலை சர்வதேச சந்தையின் விலை நிர்ணயத்திற்கு ஏற்ப உயர்ந்தும் குறைந்தும் வருவதை போல் சென்னையிலும் இன்று விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை சிறப்பாக செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது....