ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் கடைசி இரண்டு லீக்...
ரெளடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்து இருக்கிறது. வேலூரில் உள்ள சிறைக்கைதிகளின் ஆட்கொணர்வு வழக்கு நீதிபதி கிருபாகரன்,...
கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும், தமிழகம் உள்பட அனைத்து...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னையிலும் இன்று...
சாதாரண வேலை பார்த்த இளம்பெண் ஒருவர் 35 வயதிலேயே ரூபாய் 10 கோடி சேமிப்புடன் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்று தற்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நடுத்தர...
வழிபாட்டு தலங்களுக்கு தொடர்ந்து தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழக அரசு நேற்று அறிவித்த அறிவிப்பு ஒன்றில் அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன்...
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பஞ்சாப் அணி வேண்டுமென்றே விட்டுக் கொடுப்பது போல் இருந்ததாக விமர்சகர்கள் சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருவது...
இந்தியாவில் 7 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக்...
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை இந்தியாவில் உள்ள...
தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படத்தில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை பொறுத்தவரை ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன....
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ஆம் தேதி 9 மாவட்டங்களுக்கு விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள செய்தி...
காளி திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’படத்தில் நடித்தார். இதுபோக சில திரைப்படங்களிலிலும் அவர் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்புகளை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில்...
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: SAI மொத்த காலியிடங்கள்: 220 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...