திரைத்துரையில் பல நடிகர்கள் இருந்தாலும், ரஜினி அடுத்து யாருடன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார்?. அது என்ன மாதிரியான கதை? என்கிற ஆர்வம் சினிமா ரசிகர்களுக்கும், சினிமா விமர்சகர்களுக்கும் இருக்கிறது. அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் முடியும் போதும்...
தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு ஹிந்தியில் அறிமுகமாகி அங்கும் கனவுக்கன்னியாக இருந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவுக்குப் பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து கொண்டே வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் 1600ஐ கொரோனா...
செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு சபரிமலை பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடெங்கிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு...
கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த...
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர்...
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையும் பாஜக ஆதரவாளருமான ஜெயலட்சுமி மீது மகளிர் அணி தலைவி ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அவர் மீது ஜெயலட்சுமியும் புகார் அளித்துள்ளது பெரும்...
திருப்பதி கோவிலின் கோபுரத்தின் முன்பு நின்று கொண்டு கணவருடன் முத்தக்காட்சியில் ஈடுபட்ட விஜய் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவருக்கு கண்டனங்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’...
வங்கி கணக்கில் தவறுதலாக வந்தா ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ளக...
தமிழ்நாடு சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt – SARA மொத்த...
சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Pudukkottai Social Welfare Department மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: tncsc மொத்த காலியிடங்கள்: 98 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருவள்ளூர்) வேலைவாய்ப்பு வகை:...
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
தென்மேற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் அந்த பகுதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு...
தமிழகத்தில் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊராட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக,...