பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
பெங்களூரை சேர்ந்த ஐடி கம்பெனியில் சென்னை இளம் பெண் வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும்...
கடந்த ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தான் அதிக வருமானம் வருவதாகவும், அதனால் தான்...
அரசு கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Thanjavur Observation Home மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தஞ்சாவூர்)...
பிரபல கவிஞர் மற்றும் பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா என்பவர் இன்று அதிகாலை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி என்ற பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா பிரபல கவிஞர்...
தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்றும் ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 400 குறைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை...
தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக...
முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியின் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் சோதனையின் முடிவில் அவரது வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்களின் அறிக்கை இதோ: “திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட – தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக்...
சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரியார் என்றால்...
ஜெயம் ரவி நடித்த பூமி மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நித்தி அகர்வால். முதலில் இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். அதன் பின்னரே அவர் தமிழுக்கு வந்துள்ளார். பாலிவுட்டில் Munna...
இந்த உலகிலேயே மனிதர்களிடம் அன்பாக பழகும் ஜீவன் நாய்தான். பாச உணர்ச்சி, நன்றி உணர்ச்சி இவற்றில் நாயை எந்த உயினமும் பீட் செய்ய முடியாது. பரபர உலகில் நாய்களை சிலரே நின்று கவனித்து அன்பு செலுத்துகின்றனர்....
கடந்த 4 வருடங்களாக சினிமாவில் வடிவேலு நடிக்கவில்லை. தற்போது அவர் மீது விதிக்கப்பட்ட ரெட்கார்டு நீக்கப்பட்டு மீண்டும் நடிக்கவந்துள்ளார். பத்து வருடங்களுக்கு பின்னர் நடிகர் வடிவேலு மீண்டும் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் சுராஜ்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது என்பதும் சமீபத்தில் 1600ஐ தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று 1700ஐ கொரோனா வைரஸ் பாதிப்பு நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...
’நாய்சேகர்’ என்ற டைட்டில் சதீஷ் நடிக்கும் படத்திற்கா? அல்லது வடிவேலு நடிக்கும் படத்திற்கா? என சர்ச்சைகள் நீண்டு கொண்டிருந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் ’நாய்சேகர்’ என்ற டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை...