பெற்ற குழந்தைகள் கண் முன்னே இறப்பது போன்ற துயரமான சம்பவம் வேறு எதுவும் கிடையாது. ஆந்திர மாநிலம் விஷாகப்பட்டினத்தை சேர்ந்த அப்பால ராஜு மற்றும் பாக்கியலட்சுமி தம்பதியினர் 2 வருடங்களுக்கு முன்பு இந்த துயரத்தை சந்தித்தனர்....
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது தொடர்ந்து வருகிறது. சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். அந்த...
வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூபாய் 3000 பணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி...
எம்எஸ்சி படித்த பெண் ஒருவர் குடும்ப கஷ்டம் காரணமாக துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது செய்தி ஊடகத்தில் வந்ததால் அவரது வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை...
ஷாருக்கான் படத்தை பார்த்து நான் ஏமாந்து விட்டேன் என்று வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ரூபாய் 15,000 நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு...
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி என்ற நிலையில் அந்த பரிசை இருவர் உரிமை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓணம் பம்பர் லாட்டரி...
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (இராமநாதபுரம்)...
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Press Council of India மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்:...
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CUTN மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை மொத்த காலியிடங்கள்: 553 வேலை செய்யும் இடம்:...
டைடல் பார்க் தொழில் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Tidel Park Coimbatore Limited மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்:...
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BOB மொத்த காலியிடங்கள்: 100+ வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
கடந்த சில நாட்களாக திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கி வரும் நிலையில் அந்த டோக்கன்களை நிறுத்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,...
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிடம் இருந்து 9 கோடி மதிப்புள்ள ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்...