அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல் தெரிவித்து உள்ளார். தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும்...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சரித்தர சாதனைப் படைத்துள்ளார் பி.வி.சிந்து. பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் முன்னதாக தோல்வியைத் தழுவியிருந்தார் சிந்து. இதைத் தொடர்ந்து இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நாளை இரண்டு நாள் பயணமாக கோயம்பத்தூர் விரைகிறார். கமல்ஹாசன், மய்யம் கட்சியை ஆரம்பித்தது முதல் கோயம்புத்தூரை முற்றுகையிட்டுப் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குறிப்பாக...
ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி 1.16 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் கடந்த மாதம் ஒரு லட்சத்து 16...
ஒலிம்பிக்ஸில் ஆடவருக்கான ஓற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் தோற்று பதக்கக் கனவைப் பறிகொடுத்தார் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச். இந்நிலையில் வெண்கலப் பதக்கத்துக்காக அவர் அலெக்ஸாண்டர் வெர்வுடன் போட்டியிட்டு, அதிலும் தோல்வி கண்டார். இதனால் கோபத்தின்...
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் சன்போர் சுலாய், தங்கள் மாநில மக்கள் கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீன் போன்றவற்றைவிட மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பாஜக, மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு எதிராக தொடர்ந்து...
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்சனை மேகதாது அணைக் கட்டும் விவகாரம். காவிரி ஆற்றின் குறுக்கே கேமதாது அணைக் கட்டுவதில் கர்நாடக பாஜக அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. இது குறித்து...
இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 2ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். டிஜிட்டல் நடவடிக்கைகளில் பிரதமர்...
கொரோனாவின் இரண்டாம் அலையின் போது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தில் ஆலைத் திறக்கப்பட்டது. பல்வேறு பிரச்சனைகளால் சென்ற அதிமுக அரசில் மூடப்பட்ட இந்த ஆலையைத் திறந்ததற்குப் பரவலான...
சென்னையில் ஆகஸ்ட் 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளிப்பகுதியில் குழுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அதிரடியாக அறிவிப்புச் செய்துள்ளார் சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா...
இந்தியாவில் 46 மாவட்டங்களில் மீண்டும் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கொரனோ பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும்...
பாரதி கண்ணம்மா சீரியலில் வென்பா என்ற வில்லி கேரக்ட்டரில் நடிப்பவர் நடிகை ஃபரினா. கர்ப்பமாக இருக்கும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதற்கான ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அது இணையதளத்தில் வைரல்...
சென்னை, அரும்பாக்கத்தில் கூவம் நதிக் கரையோரம் அமைந்திருந்த வீடுகள், ஆக்கிரமிப்புகளாக இருக்கிறதென்று கூறி தமிழக அரசு சார்பில் அகற்றப்பட்டன. மேலும் அங்கிருந்தவர்களுக்கு சுமார் 9 கிலோ மீட்டர் தள்ளி மாற்று வீடுகளும் கொடுக்கப்பட்டு விட்டதாக அரசு...
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக...
குஜராத்தில் 40 வருடமாக இருந்த தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் கிர்சாரா கிராமத்தில் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி...