இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதோடு தொடரையும் இலங்கை அணி வென்றது நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற...
தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன்...
தமிழகத்தில் சீக்கிரமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அரசு உயர்...
இயக்குநர் மணிரத்னம் டைரக்ஷனில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிக் கொண்டிருக்கிறது ‘பொன்னியன் செல்வன்’ திரைப்படம். கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் மிக முக்கிய ரோலான...
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 1800க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று திடீரென 1800க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது...
உலகை ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவத் தொடங்கியது சீனாவில் இருந்து தான். அதே நேரத்தில் மற்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்து போராடி வரும் சமயத்தில், சீனா...
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர். இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே...
சமூக வலைத்தளங்களில் தினமும் சுவாரஸ்யமான சம்பவங்கள் வீடியோவாக வெளிவருவதுண்டு. பலரும் அதை பகிரும்போது அது வைரல் வீடியோவாக மாறுவதுண்டு. சில சமயம் சங்கடமான சூழ்நிலைகளில் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல. பெரிய மனிதர்களும் அல்லல் படுவார்கள். இதில்,...
எழுத்துப்பிழை பதாகையுடன் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆர்ப்பாட்டத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம்...
கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் வாபஸ் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதில் நக்கீரன் வார இதழ் மீது மட்டும் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும்...
மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளூக்கு ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மத்திய அரசு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டே...
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலைநில் பருவத் தேர்வு முடிந்து கல்லூரிகளில் விடுமுறைக் காலம் அறிவிக்கப்பட்டு இருந்தது....
ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்றும் வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில், 51 கிலோ குத்துச்சண்டை எடைப் பிரிவில் போட்டியிட்டார் மேரி கோம்....
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என என வலியுறுத்தி பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிரதம...
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருவதாக தொடர்ந்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது தமிழக அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா,...