இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும்...
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தலிபான் தாக்குதலில் இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உயிரிழந்தார். மும்பையைச் சேர்ந்தவர் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். இவர் சர்வதேச பத்திரிகை நிறுவனமான ராய்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் தற்போது...
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதோடு, டீசலின் விலையும் பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. பல மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 தாண்டியது. தற்போது ரூ.100ஐ தாண்டிவிட்டது....
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் வி.ஜே. ரம்யா. பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து விவாகரத்து...
சென்னையில் உள்ள இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு மிகக்குறைந்த மணி நேரம் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தூக்கம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. ஒரு மனிதன் குறைந்தது 8 மணி நேரம் தூங்க...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உச்சத்திற்கு சென்று வந்தது என்பதை பார்த்தோம். தங்கம் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சென்னையில் குறைந்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது....
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் நவீன். இந்த சீரியல் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பதும், தமிழகத்துக்கு தேவையான நிதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசித்தார் என்பதும் தெரிந்ததே....
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி நடக்கிறதா? அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா? என முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு...
கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இன்றைய படப்பிடிப்பில் கமலஹாசன்,...
மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமியை மீட்கும் பணியில் மீட்புப்பணியினர் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கிணற்றின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றில் விழுந்த விபரீத சம்பவம் பெரும்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் மூன்றாவது அலை மிக விரைவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார் கடந்த...
பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 3 முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி சற்றுமுன் மாரடைப்பால்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா முதல் முதல் அலை தொடங்கி மனித இனத்தையே ஆட்டுவித்து வந்தது என்பதும், அதன் பின்னர் இந்த ஆண்டு இரண்டாவது அலை தொடங்கி லட்சக்கணக்கான உயிர்களை பலி...
கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியான அதிர்ச்சி சம்பவத்தின் 17-வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கும்பகோணம் பள்ளி தீ விபத்தில்...