தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. அந்த காட்சிகளை ரஷ்யாவில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, விரைவில் படக்குழு ரஷ்யா செல்லவுள்ளது....
சிம்பு நடித்துவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் திடீரென போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக...
CSIR கட்டுப்பாட்டில் செயல்படும் NIO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CSIR SERC மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மிக அதிகமாக இருந்ததை எடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால்...
மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Central Board of Indirect Taxes and Customs...
தமிழக – கேரள எல்லைகளை உடனடியாக மூடி கொரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இது குறித்து...
நைனிடால் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Nainital Bank மொத்த காலியிடங்கள்: 150 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வீடுகளில் மின் கணக்கீடுகள் எடுக்கப்படவில்லை இதனை அடுத்து முந்தைய கணக்கீடுகளை கொண்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் சிறப்பாக ஜொலித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சற்றுமுன் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய...
டோக்கியோ ஒலிம்பிகஸின் குத்துச் சண்டை விளையாட்டின் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் 23 வயதான இந்திய குத்துச் சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன். அவர் அரையிறுத்திக்குள் நுழைந்திருப்பதன் மூலம் எப்படியும் இந்தியாவுக்கு இன்னொருப் பதக்கம் உறுதி செய்யப்பட்டு...
கமல்ஹாசன் போலவே மாடர்ன் சிந்தனை உள்ளவர் அவரின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் படுக்கையறை காட்சிகள் புகுந்து விளையாடி வருகிறார். தமிழில் அவரின் மார்க்கெட் குறைந்துவிட்டாலும்...
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில்...
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தினம் தினம் டிரெண்டிங்கில் வரும் வீரர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னாள் கேப்டனுமாக நம்ப தல தோனி மட்டும் தான்....
பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும்...