விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்திற்குப் பிறகு ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் டாணாக்காரன். விக்ரம் பிரபு ஏற்கனவே காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்தாலும், இதற்கு முன்பு பல்வேறு காவல் துறை...
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங் ஜூலை 15-ம் தேதி தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்தில் 1 லட்சம் ஸ்கூட்டர் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஜூலை 15-ம் தேதி ஓலா...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து 57 வது நாளாக இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய பாதிப்பு, பலி மற்றும் குணமானவர்கள் குறித்த...
18 ஆண்டுகளுக்குப் பின் ஷங்கர் இயக்கும் படத்தில் மீண்டும் இணைந்துள்ள பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர், அதன் பின் தற்போது...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கும் திரைப்படம் ’விக்ரம்’. இப்படத்தின் பூஜை நேற்று நடந்தது. மேலும், படப்பிடிப்பும் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட...
இந்தியாவின் முன்னணி உள்ளூர் சர்ச் இன்ஜின் நிறுவனம் ஜஸ்ட் டயல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.3497 கோடிக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா வீட்டில் ரஜினிகாந்த் ஆலோசனை செய்ததாக சசிகலா கூறியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரின் வீடுகளும் போயஸ் தோட்டத்தில் இருந்தாலும் இருவருக்கும் இடையே...
சூர்யா பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி வரவிருக்கும் நிலையில் பிறந்தநாளுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் சூர்யா ரசிகர்கள் இப்போதே பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். சூர்யாவின் பிறந்த தினத்தில் குழந்தைகள் இல்லம் மற்றும் முதியோர்...
திருமணம் என்றாலே இரு வீட்டினரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். அதேபோல், தன் வாழ்வில் ஒரு பெண் வருகிறார் என்பதால் மணமகனும் மிகவும் மகிழ்ச்சியாக திருமண கனவில் இருப்பார். ஆனால், அந்த கனவை காண்பதற்காகவோ என்னவோ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது சபரிமலை கோவிலில் மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று கோயில் திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் ஒரு சில...
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை வருடங்களாக உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறி குறித்து ஏற்கனவே மருத்துவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பது தெரிந்ததே. சளி காய்ச்சல்...
சென்னையில் உள்ள தி நகர் ரங்கநாதன் தெருவில் வாரந்தோறும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் மிக அதிகமான கூட்டம் இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மிக அதிகமாக மக்கள்...
தமிழகத்தில் உள்ளாட்சி நடைபெறாத பகுதிகளில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது என்பது தெரிந்ததே இதனை அடுத்து தமிழக...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் தெற்கு கடலோரம்,...
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்பதும் அவரது முயற்சியால் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில்...