உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டில் உள்ள சிறைவாசிகளுக்குப் பிணை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்திக் கூறியுள்ளார். அவர் இது பற்றிப் பேசுகையில், ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைவாசிகளுக்குப் பிணை...
கன்னியாகுமரி, இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். ‘கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள...
பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள். மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர், ‘பேனர் கலாச்சாரத்திற்கு...
இந்தியாவில் இன்று புதிதாக 41,157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்றைவிட இன்றைய பாதிப்பு 7.4 சதவீதம் அதிகம் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 24...
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து டெல்டா வகை கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து அங்குள்ள மாநிலங்கள் டெல்டா கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய லாக்டவுன் விதிமுறைகளை அமல்...
மும்பை மாநகரில் கடந்த சில நாட்களாக மிகக் கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதிகளில் கடும் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இதுவரை 20 பேர்...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதும் அறிவித்த முதல் அறிவிப்புகளில் ஒன்று பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்பது தெரிந்ததே. இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது....
விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துக்கும் வேட்டையாடும் பழக்கம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் வேட்டையாடுதல் அவைகளின் இயல்பான குணத்தில் ஒன்று. அவைகளின் உணவு தேவையையும் வேட்டையாடுதால்தான் நிவர்த்தி செய்கிறது. எனவே, புலி. சிங்கம், சிறுத்தை போன்ற உயிரினங்கள்...
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி வரும் 21ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது...
சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ், குயின் மேரிஸ் உள்பட பல பெண்கள் கல்லூரி இருக்கும் நிலையில் மேலும் இரண்டு புதிய பெண்களுக்கான கலைக்கல்லூரிகள் கட்டப்படும் என அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அறநிலை துறை சார்பில்...
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முதல், மாத பூஜைக்காக திறக்கப்பட்டது என்பதும் இதில் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே. ஜூலை 17 முதல் 21 வரை ஐந்து நாட்களுக்கு சபரிமலை கோவில் திறந்திருக்கும்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளன என்பதும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டோக்கியோவுக்கு அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள்...
இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டால் தினமும் ஒரு லட்சம் கொரோனா கேஸ்கள் உருவாகலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகின் ஒரு சில நாடுகளில் ஏற்கனவே மூன்றாவது அலை...
சென்னையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தற்போது 200க்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு சென்னை நகரில் ஏற்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே இருப்பினும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள...
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்றிரவு முழுவதும் கனமழை பெய்தது. கிண்டி, வடபழனி, அண்ணாசாலை, பாரிமுனை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை...