தமிழ் திரையுலக பிரபல நடிகர் தனுஷ் நேற்று டுவிட்டரில் ஒரு கோடி ஃபாலோயர்களை பெற்றார் என்பதும் தென்னிந்திய திரை உலகில் உள்ள நடிகர்களில் முதல் முதலாக அவர்தான் ஒரு கோடி ஃபாலோயர்களை பெற்ற நடிகர் என்ற...
தமிழகம் உள்பட தென்னிந்திய மக்களுக்கு சிக்கன் உணவு என்றால் உயிர் என்பதும், அந்த அளவுக்கு கோழி கறி உணவு பொதுமக்கள் மத்தியில் விருப்பத்திற்கு உரிய உணவாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
சூர்யா படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் சூர்யா நடிப்பில் புஷ்பவாசகன் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் ஸ்ரீ. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்த...
ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள கிராமத்தில் திடீரென 10 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி தொடங்க...
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 19ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை புதிய ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜூலை 31 ஆம் தேதி...
நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு செலுத்தவேண்டிய வரி குறித்த வழக்கில் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் நடிகர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அது மட்டுமின்றி அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்...
மோகன்லால் நடிப்பில் ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கி வருகிறார் நடிகர் ப்ரித்விராஜ். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து லூஸிஃபர் என்ற மிகப் பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தவர் நடிகரும், இயக்குனருமான ப்ரித்விராஜ். இப்போது மோகன்லாலை...
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்பட 300க்கும் மேற்பட்ட அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ஆகியோர்களின் செல்போன்கள் வேவு பார்க்க பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தார் என்பதும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் சூழல் இருப்பதாக தெரிகிறது நேற்று தமிழகத்தில் சுமார் 2000 பேர்கள் மட்டுமே கொரோனாவால்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் அபார ஆட்டம் காரணமாக 36.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கனியை பறித்தது நேற்றைய...
டிவிட்டரில் முதல் முறையாகத் தமிழ் நடிகர் தனுஷை 1 கோடி பேர் பின்பற்றுவது சாதனையாகக் கூறப்பட்டு வருகிறது. டிவிட்டரில் கமல்ஹாசன், ரஜினி, விஜய் உட்பட பல்வேறு நடிகர்கள் உள்ளனர். தங்களது முக்கிய அறிவிப்புகளை நடிகர்கள், நடிகைகள்...
தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. கொரோனா காரணமாகத் தமிழகத்தில் தனியார், அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகின்றன....
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பாஜகவின் குஷ்பு மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...