கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை தமிழ்நாடு அரசு சரியான விதத்தில் கையாண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சட்ட மன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பாமக, திமுக...
தமிழகத்தில் தற்போது டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து தமிழகத்தின் புதிய டிஜிபியாக தேர்வு செய்யப்படுபவர் யார் என்ற கேள்வி காவல் துறையினர் மத்தியில் உள்ளது. இந்த...
நீட் நுழைவுத் தேர்வு விலக்கு என்பதே திமுகவின் நிலைப்பாடாக உள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதிபட கூறியுள்ளார். இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுமா என்கிற கேள்வி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதும் அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று...
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக கிராம் ஒன்றுக்கு ரூபாய் 15ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய் 120ம் குறைந்து வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில்...
டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள மக்களுக்கு எப்படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளதாவது, ‘இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த...
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் காடிலா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக புதிய கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அந்த தடுப்பூசி 12 முதல் 18 வயது கொண்டவர்களுக்கு செலுத்தும் வகையில் இருக்கும்...
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் நேற்று பேட்டி அளித்த போது இனிமேல் விரும்பிய நேரத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெரும்பாலும் சுகப்பிரசவம் முறையே ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார்....
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல நடிகை தமன்னா ஆகிய இருவரும் இணைந்து ’தர்மதுரை’ என்ற திரைப்படத்தில் நடித்தார்கள் என்பதும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த...
குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் குடிகாரர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து விடாதீர்கள் என்று மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடனான...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து 50 நாட்கள் முடிந்து விட்டன. இதையொட்டி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஸ்டாலின் அரசைப் பாராட்டி வருகின்றன. அதே நேரத்தில் எதிர்கட்சிகள், திமுக அரசை விமர்சித்து...
எல்.ஐ.சி நிர்வனத்தின் வெற்றி பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நியமனம் பெறாமல் 400 இளைஞர்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து வருத்தம் தெரிவித்து கருத்து கூறியுள்ளார் மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். அவர்,...
தமிழ்நாட்டில் இன்று 35 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதேபோல டீசல் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும் சமையல் எரிவாயு சிலண்டர் விலையும் வரலாறு காணாத விலையேற்றத்தைச் சந்தித்து உள்ளன....
ராஜஸ்தானில் 2 கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்ட 65 வயது பெண்ணிற்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியானதாக அதிகாரிகள்...