தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சற்று முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த நிலையில் தற்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அதில் ஆகஸ்ட் மாதம் தான் கல்லூரிகளில் மாணவர்...
பேருந்துகளில் பயணம் செய்ய ஆதார் அட்டை அவசியம் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த அறிவிப்பு கொடைக்கானலுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும்...
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் தாமோதரன் என்பவரின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரோகித் என்பவருக்கும் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள்...
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்களை மரியாதை...
கடந்த சில மாதங்களாக குறிப்பாக திமுக அரசு தமிழகத்தில் பதவியேற்றதிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டமன்றத்திலேயே...
சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட இரண்டு கொள்ளையர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்....
சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்பட ஒருசில மாவட்டங்களில் இன்று தடுப்பூசி போடப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை என சென்னை மாநகராட்சி...
சொகுசு பங்களா ஒன்றில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக கேள்விப்பட்ட காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தபோது பிக்பாஸ் போட்டியாளர்கள், தென்னிந்திய நடிகைகள் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள...
பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் திருமணம்...
தமிழக அரசு சமீபத்தில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது என்பதும் அந்த பணத்தை வழங்கிய முதல் நாளில் புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி என்பவர் 2000 ரூபாய் மற்றும் 14...
மத்திய அரசு சமீபத்தில் புதிய சமூக வலைதளங்களுக்கான விதிகளை அமல்படுத்திய நிலையில் இந்த விதிகளுக்கு முதலில் அனைத்து சமூக வலைதளங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மத்திய அரசின் புதிய சமூக வலைதள கொள்கையை கடைபிடிக்காத சமூக...
சென்னை உள்பட தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் பல இடங்களில் மழை பெய்ததால்...
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கோவில்கள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 6 மணி முதலே அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து பக்தர்கள் மிகுந்த...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம்களில் வினோதமான முறையில் சமீபத்தில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு வட மாநிலங்களில் தேடப்பட்டு வந்த நிலையில்...
புதுவை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அமைச்சர்கள் 50 நாட்களுக்குப் பிறகு இன்று பதவியேற்றுக்கொண்டனர். தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகி இருந்தாலும், புதுவை முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர்...