கடந்த சில நாட்களாக தொண்டர்களிடம் ஆடியோ மூலம் பேசிவரும் சசிகலா தற்போது நான் கட்டாயம் வருவேன் என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆடியோவில் அவர் மேலும் கூறியதாவது: தொண்டர்கள் விருப்பப்படி...
பஞ்சாபில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், அகாலி தளம் மற்றுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஆம்...
நாட்டையே புரட்டிப் போட்டு வரும் கொரோனா தொற்று, வட மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தை அதிகம் பாதித்தது. அங்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றால் இறந்தவர்களில் பலரது குடும்பங்களுக்கு, மரணமடைந்தவர்களுக்கு முறையான...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார் என்பதும், அவர் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில்...
பிளஸ் டூ மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு நடத்தி முடித்த பின்னரே கல்லூரியில் சேர்க்கை தொடங்க வேண்டும் என மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிபிஎஸ்சி தேர்வு...
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே நாளில் மூன்று முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டு...
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அரசு பேருந்துகள் ஒயிட்போர்டு, க்ரீன் போர்டு மற்றும் டீலக்ஸ் ஆகிய மூன்று வகைகளில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒயிட்போர்டு பேருந்துகளில் கட்டணம் குறைவு என்பதும், க்ரீன் போர்டில் சுமாரான...
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி ஓரிரு மாதங்கள் ஆன நிலையில் இந்த படம் ரிலீஸ் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ்...
இந்திய ஒன்றியம் என கூறியது ஏன் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் புதுவை மாநிலத்தில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட போது இந்திய ஒன்றியம் எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டனர்....
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ‘நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்...
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு சமீபத்தில் நீட் தாக்கம் குறித்த ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் என்பவரின் தலைமையில் நடைபெற்ற இந்த...
தமிழகத்தில் எந்த இடத்தில் மின் வெட்டு என குறிப்பிட்டு கூற முடியுமா என மின்வெட்டு குறித்து குற்றச்சாட்டு கூறி வரும் எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில்...
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை இறங்கிக் கொண்டே இருக்கிறது என்பதையும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைவு காரணமாக சென்னையிலும் இந்தியாவில் அனைத்து பகுதியிலும் தங்கம் விலை இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம....
தமிழகத்தின் டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதை அடுத்து புதிய டிஜிபி யார் என்ற கேள்வி காவல் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. சைலேந்திரபாபு கரண் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகிய மூவரில் ஒருவர்...
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சமீபத்தில் சிறப்பு ரயில் மூலம் தனது சொந்த கிராமத்திற்கு சென்றார் என்பதும் முன்னாள் ஜனதிபதி அப்துல்கலாமுக்கு அடுத்தபடியாக ரயிலில் சென்ற ஜனாதிபதி இவர்தான் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில்...