புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சக காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக டிஜிபியாக இருந்த திரிபாதி ஓய்வு பெற்றதை அடுத்து தமிழக காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன்...
கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து நகரங்களிலும்...
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு ஒன்று...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது என்பதும், அதனை அடுத்து தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
நடிகர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி வெப்தொடர் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. ஏற்கனவே ’வணக்கம் சென்னை’ ’காளி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா...
திருவாரூர், கோட்டூர் அருகே சிவக்குமார் என்பவரின் விளை நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்துள்ளது. எண்ணெய் கசிவால் நெல் விதைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய...
தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களை பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவரை சந்தித்து புகைப்படம்...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவு...
நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்பியுமான...
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் நூதனமான முறையில் கொள்ளை அடிக்கப்பட்டது. இதில் சுமார் 50 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து தனிப்படை போலீசார்...
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கமல்ஹாசன் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ’இந்தியன் 2’என்ற படத்தில் நடித்து வருகிறார்....
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களுக்கான புதிய கொள்கையை அறிவித்தது. இந்த கொள்கையை அனைத்து சமூக வலைதளங்களும் கடைபிடிக்க வேண்டும் என கால அவகாசம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கால...
சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்து ஏராளமானோர் தடுப்பூசி போடுவதற்கான வழிவகை...
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு இன்று டுவிட்டரில் இணைந்துள்ளதாக டுவிட்டரில் ஒரு இணையதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் இணைவது மகிழ்ச்சி என்றும் தமிழ் மக்களுக்கு நன்றி என்றும் அதில் வடிவேலு புகைப்படத்துடன்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். ஆனாலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான...