திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என...
தமிழகத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையத்திடம் பரபரப்புப் புகாரை அளித்துள்ளார். இந்த ஐந்து தொகுதிகளிலும் திமுகவின் முக்கியப்...
நாளை தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், நாளை மறு நாள் முதல் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க முழு முடக்க உத்தரவு அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்டு வருகிறது....
தொலைக்காட்சி தொடர்களின் மூலம் புகழ் பெற்று தற்போது ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் உடன் நடிகர் விக்ரம் பிரபு ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘பாயுமொளி நீ எனக்கு’...
தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மாநிலத்தின் சில பகுதிகளில் சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மக்கள் தங்களுக்கு...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த...
தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணபட்டுவாடா புகார் காரணமாக குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை...
தேர்தலுக்கு பின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிரிந்து விடுவார்கள் என்றும் பாமக, பாஜகவில் இணைந்து விடும் என்றும் கமல் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கி விடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் எம்பி...
நாளை தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி...
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் வாக்குபதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் மற்றும் திமுக இளைஞரணி...
நடிகர் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆனால் தேர்தலுக்குப் பின் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு வரலாம் என்ற காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் சந்தேகம் என்று...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம் என்பதும் அதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல்...
தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களின் கூட்டம் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை...