இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைத்து மாநில அரசுகளும் ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல் பிரதமர்...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4...
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெறும் என்பதும் இந்த திருவிழாவை கோடிக்கணக்கானோர் கண்டு ரசிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தொடங்க...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது, ‘புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என...
பாதுகாப்பாக அதட்டுவது நமது தாய் தந்தை மட்டும் தான் அந்த அளவில் பாதுகாப்புக்காக அதட்டுவது தாய் தந்தைக்கு நிகர் நம்ம தல என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு...
8-Apr-21 புதன்கிழமை மேஷம்: இன்று அடுத்தவர்களின் குறைகளை போக்க முற்படுவீர்கள். பயணத்தாலும் நன்மைகள் கிடைக்கும். தன ரீதியில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள்...
8 Apr 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 26 வியாழக்கிழமை துவாதசி மறு. காலை மணி 5.27 வரை பின்னர் திரயோதசி சதயம் மறு. காலை மணி 6.09 வரை பின்னர் சதயம்...
வேளச்சேரி தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கான தீர்வு குறித்துப் பேசியுள்ளார் அத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா....
தேர்தல் என்பது முடிவல்ல என்றும், மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு சிறப்பாக...
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து அன்றே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அடைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின்...
செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறைத் தண்டனை விதிதத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்டனைக்குத் தற்போது இடைக்காலத் தடை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வீட்டை விட்டு...
திமுக எம்பி கனிமொழி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் நேற்று கொரோனா...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்...
கொரோனா வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1.15 லட்சம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....