தேர்தல் அதிகாரிகள் பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இருப்பினும் திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று தமிழக...
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறிய மன்சூர் அலிகானுக்கு நீதிபதி நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி அறிவுரையும் கூறி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி குறித்து நடிகர் மன்சூர் அலிகான்...
அப்பாவி பொதுமக்கள் மட்டுமன்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்...
வாக்கு எண்ணுவதற்கு முன்னரே வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் ஒருவரின் பேனர் வைக்கப்பட்ட நிலையில் அந்த பேனர் சற்றுமுன் அகற்றப்பட்டது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில்...
இன்று காலை (29/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து 4,456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 35,648 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்). (SRM Institute...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நபரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னுடைய படுக்கையை தியாகம் செய்த 88 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பை...
அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலியான போது அவர்களது உடலை பெறுவதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பெறுவதற்கு அல்லது இறுதிச்சடங்கு செய்வதற்கு லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அரியர் மற்றும் தேர்வு தவறவிட்டவர்களுக்கான மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் பங்கு கொள்ளாத மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு...
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Pudukkottai District Court மொத்த காலியிடங்கள்: 116 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினந்தோறும் 10,000 என்று இருந்த பாதிப்பு தற்போது 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக மோசமான நிலையை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிறப்பு அதிகாரி...
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU-Madurai Kamaraj University) மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும்...
மத்திய நிதி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Ministry of Finance மொத்த காலியிடங்கள்: 53 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் பொழுதுபோக்கு பாடல்கள் மூலம்...