முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் – Ex-Servicemen Contributory Health Scheme...
இந்திய விமானப்படையில் உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய விமானப்படை (IAF-Indian Air Force) மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: டெல்லி வேலைவாய்ப்பு...
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதும் இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்று உள்ளது என்பதும் தெரிந்ததே. இதுவரை நடந்த போட்டிகளில் டெல்லி, மும்பை, பஞ்சாப், பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள்...
மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றாலும் கோவிட் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்வுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என...
சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிய நிலையில் அந்த கப்பல் ஒரு வாரத்திற்குப் பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்களால் மீட்கப்பட்டது. இந்த ஒரு வாரத்தில் சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்கள் காத்திருந்ததால் எகிப்தின்...
நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 152 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் அசத்தலாக பந்து வீசி 142 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...
மேஷம் – பகை ரிஷபம் – பிரீதி மிதுனம் – பரிசு கடகம் – மறதி சிம்மம் – ஊக்கம் கன்னி – ஓய்வு துலாம் – அமைதி விருச்சி – ஆதாயம் தனுசு –...
14-Apr-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 01 புதன்கிழமை த்வி்தீயை பகல் 12:31 மணி வரை பின்னர் திருதியை பரணி மாலை 4:57 மணி வரை பின்னர் க்ருத்திகை ப்ரீதி நாமயோகம் கௌலவம் கரணம்...
தமிழகத்தில் கிடுகிடுவென பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக கோயில்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது என்பதும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இந்த தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் எடுத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே சனி ஞாயிறு...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, ரயில்களில் பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே பிரிவு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா 2வது அலை கடந்த மார்ச்...
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை தானே எடுத்துக் கொண்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அப்பாவி மக்களை மட்டுமன்றி மக்களால் தேர்வு செய்யப்படும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் உள்பட...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து...
சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு ‘பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை’ என்னும் பெயர் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட புதிய பதாகையில், பெரியாரின் பெயருக்கு பதிலாக ‘கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ எனப்...