மேஷம் – உயர்வு ரிஷபம் – செலவு மிதுனம் – போட்டி கடகம் – நலம் சிம்மம் – வெற்றி கன்னி – பிரீதி துலாம் – ஆதரவு விருச்சி – நட்பு தனுசு –...
30-Apr-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 17 வெள்ளிக்கிழமை சதுர்த்தி இரவு 12.36 மணி வரை பின்னர் பஞ்சமி கேட்டை மாலை 4.57 மணி வரை பின்னர் மூலம் பரிகம் நாமயோகம் பவம் கரணம்...
30-Apr-21 மேஷம்: இன்று தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். உடல் அசதி சோம்பல் நீங்கும். மருத்துவ செலவு குறையும். பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே...
இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.11 கோடியை தாண்டி உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும்...
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2-வது ஆட்டத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா...
வெள்ளிக்கிழமை முதல் தினம் 1000 டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து வழங்க உள்ளதாக JSW ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. JSW ஸ்டீல் நிறுவனத்துக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஸ்டீல் உற்பத்தி ஆலைகள்...
இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் அளவில் அதிகரித்து வரும் நிலையில், 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனத்துக்கு ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத்...
கொரோனா தொற்று பரவல் காரணமாகச் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலோனோர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகிறார்கள். 2021-ம் ஆண்டில் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்,...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஒரே முடிவுதான் தந்து உள்ளன என்பது...
இன்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது அடுத்து முதலில் பந்து வீச...
தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கட்டுக்கடங்காத அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில்...
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைக்கப்பட்டது ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்து கோவாக்சின் விலையும்...
தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Accenture மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு...
ஹைதராபாத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென வந்து துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில்...