சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த ஒருவரை ஒரு ஆண்டுக்கு பொதுநல வழக்கு தொடர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம்...
கமலஹாசன் உள்பட 6 நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த...
முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனை, பொய் ராதாகிருஷ்ணன் என்று கூறுவதே சரியாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை...
ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NHSRC மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு...
ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UIDAI – NISG மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
காலை நேர தங்கம் விலை நிலவரம் இன்று (30/03/2021) காலை தங்கம் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்தது விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 41 ரூபாய் குறைந்து இருந்தது. ஒரு...
கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது தங்கம் விலை தாறுமாறாக ஏறியது என்பதும் அதன் பின்னர் கொரனோ வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு தங்கம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும்...
தூத்துக்குடியில் புதையலுக்கு ஆசைப்பட்டு குழிதோண்டியதில் விஷவாயு காரணமாக இருவர் பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் இருவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சற்றுமுன் மருத்துவமனையில்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சென்னையில் நேற்று பிரசாரம் செய்தபோது அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். சென்னை மதுரவாயில் சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது என்பதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு தினமும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அதில் பாதிக்குமேல்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய கட்சி வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கானோர் களத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவர்...
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா குறித்து திடீரென பல்டி அடித்து துணை முதல்வர் ஓபிஎஸ் ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% சதவீத தனி உள் ஒதுக்கீடு...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஒருசில வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைக்கப்பட்ட ஒரு சில வங்கிகளில் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் அந்த காசோலைகள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை...
இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: WCR மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும்...