தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் வைத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசுபடுகிறது என அந்த...
திருமங்கலம் மற்றும் துலுக்கப்பட்டி இடையிலான இரட்டை அகல ரயில்பாதை பணி முடிந்து ஆய்வு நடைபெற இருப்பதை அடுத்து தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றங்கள் குறித்து தென்னக...
தமிழகத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரம் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கு தீவிரமாக தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில்...
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Department of Biotechnology மொத்த காலியிடங்கள்: 28 வேலை...
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...
தமிழக பாஜக வேட்பாளர் குஷ்பு சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரசாரம் செய்தபோது குறும்புக்கார மாணவர் ஒருவர் செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று குஷ்புவை நோக்கி கூறியபோது ’ஏன் தம்பி ஏன்?...
ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது, இதனையடுத்து இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது....
மேஷம் – ஆக்கம் ரிஷபம் – அச்சம் மிதுனம் – ஓய்வு கடகம் – புகழ் சிம்மம் – பிரீதி கன்னி – ஊக்கம் துலாம் – தனம் விருச்சி – நலம் தனுசு –...
19 Mar 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 06 வெள்ளிக்கிழமை ஷஷ்டி இரவு மணி 2.58 வரை பின்னர் ஸப்தமி க்ருத்திகை பகல் மணி 12.21 வரை பின்னர் ரோஹிணி விஷ்கம்பம் நாமயோகம்...
19-Mar-21 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப்...
அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 186 என்ற இலக்கை இந்திய அணி கொடுத்துள்ளது. இந்த இலக்கை இங்கிலாந்து அணி எட்டுமா என்பதை பொறுத்திருந்து...
ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் சஞ்சீவி மலையில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சென்னையில் மட்டும் 394 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை...
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று...
இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகாட் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவுக்காக சர்வதேச அளவில் மல்யுத்த போட்டியில் விளையாடியவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போகாட் சகோதரிகள் என்பது...