மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) மொத்த காலியிடங்கள்: 747 வேலை செய்யும்...
சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CMRL மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டல் ஜெனரல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CAG மொத்த காலியிடங்கள்: 07...
சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CMRL மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு...
மாறா திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்த ரசிகர் ஒருவரிடம் நடிகர் மாதவன் மன்னிப்புக் கேட்டுள்ளார். சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவான மாறா திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. மலையாளத்தில் வெளியான நடிகர் துல்கர் சல்மானின்...
பொங்கலுக்கு ஈஸ்வரன் படத்தை வெளியிட விடாமல் செய்துள்ளது என் மீதுள்ள கோபத்தாலே என டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். ‘என்னைப் பழி வாங்கும் பொறுட்டு சிம்புவின் ஈஸ்வரன் படத்தை முடக்க சதி நடக்கிறத்கு’ என நடிகரும் சிம்புவின் ...
வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகி வருவதால் அமமுக நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரூ பார்ப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு...
அமெரிக்காவின் தலைமை ராணுவ மையம் ஆன பென்டகனில் தமிழர் ஒருவருக்கு உயர் பதவி தானாகவே தேடி வந்துள்ளது. தமிழகத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் பள்ளிப்படிப்பை லால்குடியில் நிறைவு செய்திருந்தாலும் கல்லூரி மற்றும்...
மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். மறந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் வளாகத்தில் நினைவிடம் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் 9 கோடி ரூபாய்...
பிக்பாஸ் ஆரியை விஜய் டிவி பிரபலம் ஒருவர் விமர்சனம் செய்ததற்கு எதிராக ஆரி ஆர்மியினர் கொதித்துள்ளனர். பிக்பாஸ் ஆரி வாங்கும் ஓட்டுகள் பி.ஆர் குழுக்களின் வேலை என விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் ஸ்டேட்டஸ் ஒன்றை...
கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் வரும் 16 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இதற்காக மகராஷ்டிரா மாநிலம் புனேயில்...
மாஸ்டர் திரைப்படம் ஆன்லைனில் லீக் ஆக்கிய பட வேலைகளைச் செய்யும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ஜனவரி 12-ம் தேதி திரை அரங்குகளில் வெளியாக உள்ளது....
மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன்னர் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்துதான் கிட்டத்தட்ட இரண்டு...
இராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு...
டெல்லி விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலும் போலி விவசாயிகள் என்று கர்நாடக பாஜக எம்பி முனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக அசாம், பஞ்சாப், உத்திரப்பிரதேச உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த...