குளிர்காலத்தில் நம் உடலை கதகதப்புடன் வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் தேவையான ஊட்டச்சத்துகளையும் அதற்கு அளிக்க வேண்டும். அதற்கு ஏற்ற 3 வகை காய்கறிகள் குறித்துப் பார்ப்போம். குறிப்பாக இந்த காய்கறிகள் குளிர் காலங்களில் நமக்கு...
நாளை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. முதல் நாளே 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவாக்ஷின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு மருந்து கட்டுப்பாடு அமைப்பிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டது. முதற்கட்ட...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று காபாவில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அந்த...
ஜனவரி மாதத்தின் பாதி முடிந்த பின்னரும் இன்னும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு மிகவும் புதிதான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் இன்றும் தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை தொடரும்...
இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை மெரினா கடற்கரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இதனிடையே உருமாறிய கொரோனா...
பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை பாஜக தன்னை அணுகியதில்லை என்றும், தானே பாஜகவை அணுகி வருவதாகவும் கூறியுள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமலிடம், பிரதமர் நரேந்திர...
கொரோனா தடுப்பூசியைப் பற்றி பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில், சென்னையில்...
கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனாவின் வூஹான் நகருக்கு செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று உலகுக்கு பரவியது. ஆய்வுக்கூடத்தில்...
சீனாவின் முக்கிய மாகாணமான ஹைலோங்ஜியாங்கில் கொரோனா பரவல் ஏற்பட்டத்தையடுத்து திடீர் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா, தற்போது உருமாறிய கொரோனாவில் வந்து நிற்கிறது. அங்குள்ள ஹைலோங்ஜியாங் என்ற மாகாணம் மிகமுக்கியமானதாகவும். ஹைலோங்ஜியாங்கில்...
15-Jan-21 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும்....
15 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 02 வெள்ளிக்கிழமை த்வி்தீயை காலை மணி 9.48 வரை பின்னர் திருதியை திருஓணம் காலை மணி 6.51 வரை பின்னர் அவிட்டம் ஸித்தி நாமயோகம்...
2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தின் முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கும். பிப்ரவரி 15-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறும். ஜனவரி 29-ம்...
துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இன்று மாலை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துக்ளக் இதழின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர்...
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்னைகளும் அந்தப் பிரச்னைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை. 2019-க்குப் சிம்பு நடிக்கும் படம்,...
கொரோனா தொற்று ஏற்பட்ட இரண்டாம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க உள்ளோம். முதல் ஆண்டில் சந்தித்ததை விட இரண்டாம் ஆண்டு மிகவும் கொடூரமாகவே இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இதுவரையில்...