இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. அதில் முதல் நாளில் மட்டும் 1,91,181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி...
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர் நிறுவனமும் இணைந்து இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் மற்றும் மோசமான முதல்வர்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்தியாவின் 23 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், சிறந்த முதல்வராக ஒடிசா முதல்வர்...
17-Jan-21 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது....
17 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 04 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி காலை மணி 10.30 வரை பின்னர் பஞ்சமி சதயம் காலை மணி 8.34 வரை பின்னர் பூரட்டாதி வரியான் நாமயோகம்...
மேஷம் – வெற்றி ரிஷபம் – தாமதம் மிதுனம் – பிரீதி கடகம் – உயர்வு சிம்மம் – வரவு கன்னி – ஆதரவு துலாம் – நன்மை விருச்சி – தெளிவு தனுசு –...
திடீர் பணத் தேவை என்பது யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். எனவே ஒவ்வொருவரும் குறைந்தது தங்களது 6 மாத சம்பளத்துக்கு இணையான தொகையைச் சேமிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இது பலரும்...
அம்ரிதா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம் (Amrita Vishwa Vidyapeetham University) மொத்த காலியிடங்கள்: 25 வேலை...
பெண்களுக்கான திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக உயர்த்த மத்திய ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது. பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 1930 ஆம் ஆண்டு பெண்கள், ஆண்களுக்கான திருமண வயதை...
ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC-Employee’s State Insurance Corporation) மொத்த காலியிடங்கள்:...
ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC-Employee’s State Insurance Corporation) மொத்த காலியிடங்கள்:...
ஓடிடி தளங்களையும் ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கைத் துறைத் தலைவர் ப்ரஸூன் ஜோஷி கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்கூட்டம் நடந்தது. இந்தக்...
ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC-Employee’s State Insurance Corporation) மொத்த காலியிடங்கள்:...
நடிகர் விஜய் சேதுபதி பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழகத்தில் அண்மைக்காலமாக பட்டாக்கத்தி கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களும் பட்டாக்கத்தி கையில் ஏந்தும் நிலை ஏற்பட்டுள்ளது....
நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி தூய்மைப் பணியாளருக்குப் போடப்பட்டு மத்திய அரசு கெளரவித்தது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது....
துக்ளக் ஆசிரியர் தன்னை அதிமேதாவியாக நினைத்துக் கொள்வதாக டிடிவி தினகரன் சாடியுள்ளார். அண்மையில் நடந்த துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி அதிமுக, அமமுக குறித்து பேசினார். அப்போது அவர் சசிகலா மற்றும் அமமுகவை சாக்கடை...