மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மொத்த காலியிடங்கள்: 77 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
ரஜினி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. நடகர் ரஜினிகாந்த அரசியல் பிரவேசம் வந்துவிட்டு உடல்நிலை காரணமாக பின்வாங்கி விட்டார். ஆனால் அவரது...
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army) மொத்த காலியிடங்கள்: 196 வேலை செய்யும் இடம்:...
வலிமை பட ஷூட்டிங் இடையே கிடைத்த நேரத்தில் தனக்கு மிகவும் பிரியமான டுகாட்டி பைக்கில் 5 ஆயிரம் கி.மீ தூரத்தைக் கடந்து அசர வைத்துள்ளார் தல அஜித். தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை...
தொலைத்தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: DOT மொத்த காலியிடங்கள்: 33 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு...
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் மாணவர்கள் பழைய பாஸ் மூலமாகவே பேருந்தில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், நாளை முதல் 10,12...
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army) மொத்த காலியிடங்கள்: 55 வேலை செய்யும் இடம்:...
இந்திய பத்திரிகை கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Press Council of India மொத்த காலியிடங்கள்: 05 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
உத்தர பிரதேச மாநிலத்தில், 46 வயதுடைய சுகாதார ஊழியருக்கு நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த நபர் இறந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது....
மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CERC மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும்...
ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் மிட்ச்சல் ஸ்டார்க்கை எதிர்த்துத் திறம்பட விளையாடியது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வேகப் பந்து வீச்சாளர் நடராஜன் மனம் திறந்து பேசியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான...
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army) மொத்த காலியிடங்கள்: 07 வேலை செய்யும் இடம்:...
குடியரசு தினத்தன்று அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடங்கவிருப்பதாக இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக இழுபறியாக இருந்த ராம ஜென்ம பூமி வழக்கிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு...
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி, வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ்அப், சில நாட்களுக்கு முன்னர் தன் பயனர்களுக்கு ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டது. அதன்படி, வரும் பிப்ரவரி 8 ஆம்...
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் நான்காவது சீசன், நேற்றுடன் கோலகலமாக முடிவடைந்தது. பலராலும் எதிர்பார்க்கப்பட்டது போல நடிகர் ஆரி அர்ஜுனா தான், நான்காவது சீசனின் டைட்டில் வின்னராக முடிசூடப்பட்டு இருக்கிறார். ஆரிக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு...