கொரோனா தடுப்பு முன் பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக, சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டன. உலகமும் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுட்டு வரும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள்,...
நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாகத் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆளில்லாத திரையரங்கங்களில் ஏன் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இது தேவையில்லாத செலவு தானே என்று...
விண்ணைத்தாண்டி வருவாயா, என்ன அறிந்தால் திரைப்படங்களுக்கு மீண்டும் திரிஷா, கவுதம் மேனன் கூட்டணி இணைய உள்ளது. 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடத்து இருந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு...
கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாகப் பொருளாதாரம் சரிகிறதது என்று பல நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தியும், நீக்கியும் வருகின்றனர். இப்படி ஊரடங்கை நீக்கும் அரசுகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார மையம். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த...
மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்;அட்டு வந்த சிகேபி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்துள்ளது. வங்கியின் உரிமம் ரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆர்பிஐ 2020 ஏப்ரல் 30-ம் தேதி முதல் இந்த உரிமம்...
சியோமி சாதனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், எந்த கோப்புகளைத் திறக்கிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்ற தகவல்கள் திருடப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் வெளியிட்டு தகவல்கள் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சியோமி உலவி மூலம் இணையதள...
03-05-2020 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மனஉளைச்சல்கள் ஏற்படாமல்...
மே 03 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 20 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி இரவு 2.38 மணி வரை பின்னர் த்வாதசி பூரம் மாலை மணி 6.03 வரை பின்னர் உத்திரம் த்ருவம்...
நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை என மத்திய அரசு பிரித்ததை அடுத்து, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் முடி திருத்தகங்கள், சலூன்கள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. புதிய விலக்குகளின் படி மே...
மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு, இன்று தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் எதற்கு அனுமதி? எதற்கு...
மத்திய அரசு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.500 வழங்கும் தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடரப்பட்டு வரும் ஊடரங்கால், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஜன்...
கொரோனாவால் ஏழை மக்கள் உணவின்றி தவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கென்யாவில் 8 பிள்ளைகளின் ஏழைத் தாய் ஒருவர் தங்களது பிள்ளைகள் பசி என்று கேட்ட போது, சமைக்க எதுவும் இல்லாமல் கல்லைச்...
அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணிபுரியச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் விசா முறையே...
தமிழ் தொலைக்காட்சிகள் இடையில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட சேனல்கள் எவை என்ற புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. கோரோனா வைரஸ் தாக்கத்தால் பொழுதுபோக்கு சேனல்களில் புதிய சீரியல் எபிசோடுகள் இல்லை. பழைய சீரியல்கள் போன்றவை ஒளிபரப்பப்படுகின்றன. பின்னர்...
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாருதி சுசூகி நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல் மாதம் ஒரு காரை கூட விற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய...