மேஷம்: உடனே கோபம் கொண்டாலும் அதை சட்டென்று மாற்றிக்கொள்ளும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் எடுப்பீர்கள். இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து...
26 April 2020 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில்...
26-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 13 ஞாயிற்றுக்கிழமை த்ருதீயை பகல் 12.22 மணி வரை பின்னர் சதுர்த்தி ரோகிணி இரவு மணி 9.39 வரை பின்னர் மிருக சீரிஷம் சோபனம் நாமயோகம் கரஜை...
25 April 2020 சனிக்கிழமை மேஷம்: இன்று உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....
25-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 12 சனிக்கிழமை துவிதியை பகல் 11.35 மணி வரை பின்னர் த்ருதீயை கிருத்திகை இரவு மணி 8.25 வரை பின்னர் ரோகிணி ஸௌபாக்யம் நாமயோகம் கௌலவம் கரணம்...
குஜராத்தில் ஒரே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் மூன்று ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து பணம்...
கொரோனா ஊரடங்கிலிருந்து கார் உற்பத்திக்கு ஹரியான அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் தற்போதைக்கு உற்பத்தியைத் தொடங்கப்போவதில்லை என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் உள்ள மருதி கார் உற்பத்தி தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 4696...
24 April 2020 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து...
24-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 11 வெள்ளிக்கிழமை ப்ரதமை காலை 10.21 மணி வரை பின்னர் துவிதியை பரணி மாலை 6.42 மணி வரை பின்னர் க்ருத்திகை ஆயுஷ்மான் நாமயோகம் பவம் கரணம்...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பேஸ்புக் உடன் போட்ட ஒரு ஒப்பந்தத்தால், ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். பேஸ்புக் நிறுவனம் புதன்கிழமை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை 44,000 கோடி...
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில், கொரொனா ஊழியர் குறித்த தகவலை அளிக்காததால், மருத்துவமனையின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வேனு ஹெல்த் கேர் மருத்துவமனையில், சென்ற 18-ம் தேதி கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக ஒருவர் வந்துள்ளார்....
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 90 பேர் குணமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில்...
மத்திய அரசு போல, கேரள அரசும் தங்களது மாநில எம்எல்ஏ, அமைச்சர்களின் மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீத ஊதியத்தை ஒரு ஆண்டுக்குக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளால் நிதி ரீதியாக மத்திய மாநில...
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் உட்பட சில பணிகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வு குறித்த அரசாணையில், கொரோனா பாதிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில்...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பக்தர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பரிசோதனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பூட்டப்பட்டு, அவ்வப்போது மக்கள் இல்லாமல் பூஜைகள்...