19-Mar-20 வியாழக்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு...
இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் . மலேசியாவில் தவித்த 150 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்பினர்.பிலிபைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் கொரோனா பீதியில் மலேசியா வழியாக நாடு திரும்ப முடிவு செய்தனர். கொரோனா அச்சம்...
தேறிவரும் சீனா சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதாக வரும் தகவல் இந்தியாவைச் சற்று ஆறுதல் அடைய வைத்துள்ளது.முதன்முதலில் கொரோனா கண்டயறியப்பட்ட யுகான் நகரில் 90% பேர் குணமடைந்து வருவதாகச் செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன . அவர்கள் பாரம்பரிய மூலிகை மருந்துகளைப் பயன்படுவதாகவும் ,அதில் ஆல் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும்...
...
கொரோனா பாதிப்பு 147ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்ந்துள்ளது .அதில் மொத்தம் 122 இந்தியர்கள் ,25 வெளிநாட்டினர் . இதுதவிர 54,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர் .மஹராஷ்ட்ராவில் -41,கேரளா- 27,உபி -16,ஹரியானா -16,தெலுங்கானா -5,பாண்டிச்சேரி -1...
நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நாளை முதல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் எம்.எல் .ஏ பொன்முடி...
யெஸ் வங்கி நிர்வாகிகள் செய்த மோசடியில், வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதில் சரியான நேரத்தில் தலையிட்ட ஆர்பிஐ, யெஸ் வங்கி கட்டுப்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு, ஒரு நாளைக்கு 50 ஆயிரம்...
18-Mar-20 புதன்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம்...
18 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 5 புதன்கிழமை நவமி காலை மணி 8.29 பின்னர் தசமி பூராடம் மாலை மணி 5.22 பின்னர் உத்திராடம் வ்ரியான் நாமயோகம் கரஜை கரணம்...
மார்ச்சில் மறையுமா கொரோனா ? இந்த மார்ச் மாதம் முடிந்ததும் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் மைக்கெல் லெவிட் தெரிவித்துள்ளார் .தற்போது இஸ்ரேலில் வசித்து வரும் கெலாட்...
நடைமேடை கட்டணம் உயர்வு மக்கள் அதிக அளவில் வருவதைத் தடுக்க ரயில்வே நடை மேடை கட்டணம் ரூ 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது .வழக்கமாக 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் . தற்போது கொரோனா அதிக அளவில் பரவி வருவதைத் தடுக்க தென்னக ரயில்வே...
17-Mar-20 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள்...
17 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 4 செவ்வாய்கிழமை அஷ்டமி காலை மணி 8.56 பின்னர் நவமி மூலம் மாலை மணி 5.00 பின்னர் பூராடம் வ்யதீபாதம் நாமயோகம் கௌலவம் கரணம்...
கொரோனா பற்றி முக்கிய அறிவிப்பு -முதல்வர் கொரோனா விழிப்புணர்வு பற்றி இன்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் ,வணிகவளாகங்கள் ,விளையாட்டு அரங்குகள்,விடுதிகள் ,டாஸ்மாக் பார்கள் ,தனியார் உல்லாச விடுதிகள் ,மூட...
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்து. அனிருத் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.இதற்கு முன் இரண்டு சிங்கள் ட்ராக்...