27 Feb 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 15 வியாழக்கிழமை சதுர்த்தி மறு நாள் காலை மணி 5.23 பின்னர் பஞ்சமி ரேவதி இரவு மணி 12.02 வரை பின்னர் அஸ்வினி சுபம்...
டெல்லியில் வன்முறையை தூண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், கடும் விளையவுகளை சந்திக்க...
ஜெர்மனியின் ஹ்டெல்பெர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது ஆபத்தானது என்று தெரிய வந்துள்ளது. ஆய்வின் முடிவில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் மூளை, போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களை விட அதிக பாதிப்படைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் குரல் பகுதி,...
இந்தியாவில் திறந்தவெளியில் உணவுகள் விற்பனை செய்வது சாதாரணமான ஒன்று. இப்படித் திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் காலாவதி தேதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
26-Feb-20 புதன்கிழமை மேஷம்: இன்று வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும்...
26 Feb 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 14 புதன்கிழமை த்ிருதியை மறு நாள் காலை மணி 3.25 பின்னர் சதுர்த்தி உத்திரட்டாதி இரவு மணி 9.33 பின்னர் ரேவதி ஸாத்யம் நாமயோகம்...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ லாக்கர் கட்டணத்தை 3000 ரூபாய் உயர்த்தியுள்ளது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் சிறிய லக்கர் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர அளவு...
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான எஸ்பிஐ, பிப்ரவரி 2-ம் தேதி பங்குச்சந்தையில் தங்களது பங்குகளை வெளியிட உள்ளது. எஸ்பிஐ கார்ட்ஸ் முதற்கட்டமாக 9000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலமாக விற்க...
கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை இன்று சரிந்தது. தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வந்ததற்குச் சர்வதேச அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால் சீனாவின்...